Pages

Tuesday, June 19, 2018

பறவையின் கீதம் - 16





பல வருட பயிற்சிக்குப்பின் சீடன் ஜென் மாஸ்டரிடம் ஞானத்தை அருளுமாறு மன்றாடினான். மாஸ்டர் அவனை அருகில் இருந்த மூங்கில் காட்டுக்கு அழைத்துச்சென்றார். "அதோ பார்த்தாயா அந்த மூங்கில்? எவ்வளவு உயரமாக இருக்கிறது!”
"ஆமாம் குருவே!”
"இதோ இந்த மூங்கிலை பார்த்தாயா, எவ்வளவு குள்ளமாக இருக்கிறது?”
அந்த கணத்தில் சீடன் ஞானம் பெற்றான்.

No comments: