Pages

Thursday, November 29, 2018

பறவையின் கீதம் - 74





சீடன் குருவைத்தேஎடிபோய் சொன்னான்: “நான் உங்களுக்கு என் சேவையை அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்"
குரு அமைதியாக சொன்னார்: “அந்த 'நான்' ஐ விட்டுவிடு. சேவை தானாக நடக்கும்!”

உன்னிடம் உள்ளதை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துவிடலாம். உன் உடலும் விழலாம். அப்போதும் அன்பு சுரக்காது.
உன் பொருட்களை நீயே வைத்துக்கொள். அகங்காரத்தை மட்டும் விட்டுவிடு. அன்பு உடனே சுரக்கும்.

No comments: