Pages

Friday, November 30, 2018

பறவையின் கீதம் - 75





சீடன்: என் கையில் ஒன்றுமே இல்லாமல் உங்களை பார்க்க வந்திருக்கிறேன்.
குரு: அதை உடனே கீழே போடு!
சீடன்: எதை கீழே போடுவது? என் கைகளில்தான் ஒன்றுமே இல்லையே?
குரு: அப்படியானால் அதை சுமந்து கொண்டே திரி!

No comments: