Pages

Thursday, November 1, 2018

பறவையின் கீதம் - 60





கடவுள் உலகில் அவதாரம் எடுக்க முடிவு செய்தார். ஒரு தேவதையை சர்வே செய்து வர அனுப்பினார்.

தேவதை திரும்பி வந்து சொன்னது: முக்கால்வாசி பேர் பட்டினி இருக்காங்க. முக்கால்வாசி பேர் வேலை இல்லாமலும் இருக்காங்க.

கடவுள் முடிவு செய்தார்: சரி, அப்படியானால் பட்டினி இருப்போருக்கு உணவாகவும் வேலை இல்லாதவர்களுக்கு வேலையாகவும் அவதாரம் எடுக்கிறேன்.

No comments: