Pages

Wednesday, May 23, 2018

பறவையின் கீதம் - 2





நசருதீன் பிரதம மந்திரி ஆகிவிட்டார்! ஒரு நாள் அரண்மனையில் உலாவும் போது ராஜாவின் வேட்டைப்பருந்தை பார்த்தார். அவர் அது வரை அப்படி ஒரு பறவையை பார்த்ததே இல்லை. என்ன புறா இப்படி இருக்கிறது என்று நினைத்து கத்தி எடுத்து இறகுகளை கொஞ்சம் வெட்டினார். நகங்களை வெட்டினார். அலகுகளையும் வெட்டி முடித்துவிட்டு "இப்ப நீ பரவாயில்ல. பாக்க சுமாரா இருக்கே!” என்றார்.

நீ ரொம்ப வித்தியாசமா இருக்கே! அதனால உன்கிட்ட ஏதோ தப்பு இருக்கு!

No comments: