Pages

Thursday, May 24, 2018

பறவையின் கீதம் - 3





ஒரு குரங்கு தண்ணீரில் இருந்து மீன்களை பிடித்து மரத்தின் மீது வைத்துக்கொண்டு இருந்தது.
"என்ன செய்கிறாய்?" என்று யாரோ கேட்டார்கள்.
"பாவம் இதெல்லாம் தண்ணில முழுகி சாக இருந்தது. இதை எல்லாம் காப்பாத்தி சளி பிடிக்காம இருக்க காய வைக்கறேன்!”

கழுகுக்கு பார்வை தரும் சூரியன் ஆந்தையை குருடாக்கி விடுகிறது.

No comments: