Pages

Tuesday, May 29, 2018

பறவையின் கீதம் - 6





முல்லா தன் கழுதை மீது ஏறி நகரத்தெருக்களில் இங்கும் அங்கும் 'பறந்து' கொண்டிருந்ததைக்கண்டு நகர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முல்லா இவ்ளோ வேகமா ஏன் எதுக்கு போயிட்டுருக்கீங்க?”
நான் என் கழுதையை தேடிக்கிட்டு இருக்கேன்!”

ஜென் மாஸ்டர் ரின்சாய் ஒரு முறை தன் உடலை தேடிக்கொண்டு இருந்தார். சுற்றி இருந்தவர்களுக்கு இது பெரிய தமாஷ் ஆக இருந்தது.
கடவுளை தேடுகிறேன் என்கிறவர்கள் கூட இருக்கிறார்கள்!

No comments: