Pages

Thursday, May 31, 2018

பறவையின் கீதம் - 8






ஒரு ஞானிக்கு எறும்பு பாஷை தெரிந்து இருந்தது. பெரிய அறிஞர் போல தோற்றமளித்த ஒரு எறும்பை அணுகி கேட்டார்: கடவுள் எப்படி இருப்பார்?
எங்களைப்போலத்தான்! ஆனா எங்களுக்கு ஒரு கொடுக்குதானே இருக்கு? அவருக்கு ரெண்டு இருக்கும்.
! நீங்க சொர்க்கத்துக்கு போவீங்களா? அங்கே எப்படி இருப்பீங்க?
போவோமே? அங்கே எங்களுக்கும் ரெண்டு கொடுக்கு இருக்கும். ஆனா சின்னதா!
நீங்க என்ன செய்யறீங்க?
நா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கேன்.
எதப்பத்தி?
கடவுளோட ரெண்டாவது கொடுக்கு எங்கே இருக்கும்ன்னு!


No comments: