Pages

Wednesday, May 9, 2018

கிறுக்கல்கள் - 202





வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சி மாதிரி. அதை துரத்துங்கள்; அது உங்களுக்கு போக்கு காட்டிப்பறக்கிறது. பேசாமல் அமைதியாக உட்கார்ந்தால் அது வந்து உங்கள் தோளின் மீது அமர்கிறது!

அப்போ வாழ்க்கையில் சந்தோஷத்தை அடையணும்ன்னா நா என்ன செய்யணும்?

அதை துரத்துவதை விட்டுடு!

ம்ம்ம்? நான் செய்யக்கூடியது ஒண்ணுமில்லையா?

ம்ம்ம்ம்! சும்மா அமைதியா உக்கார பழகலாம் -உனக்கு தைரியமிருந்தா!

No comments: