Pages

Monday, November 4, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 15





12 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (1)
அடை மொழி: சர்வபௌம சந்திரசேகரா
பிறந்த இடம்: பாலார் ஆற்றங்கரையில்
பூர்வாஶ்ரம பெயர்: ஹரி
பூர்வாஶ்ரம கோத்ரம்: (ஶ்ரீவத்ச ?)
பீடாதிபதியாக ஆண்டுகள்: 63
சித்தி: 3335 ஆனந்த அஷ்ட சுக்ல நவமி (பொது ஆண்டு 0234-ஜூன்-23)
மற்றவை:
இந்த ஆச்சார்யர், பீடத்தில் அவரது வாரிசை நியமனம் செய்து அதன் நிர்வாகத்திற்காக ஏற்பாடு செய்த பின்னர், ஏகாந்தமான இடத்திற்குச் சென்றார். சர்வபௌமசர்யம் என்ற அரிய, பெரிய விரதத்தை மேற்கொண்டார். இதன் மூலம் அவர் சோர்வு, தூக்கம் மற்றும் பசி ஆகியவற்றை வென்றார்.

No comments: