Pages

Tuesday, November 26, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 34




31 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ப்ரம்மானந்தகணேந்த்ர ஸரஸ்வதி (1)
பிறந்த இடம்: கருட நதி கரையோரம் (கடிலம் ஆறு, தமிழ் நாடு)
பூர்வாஶ்ரம பெயர்: ஜேஷ்ட ருத்ர
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: அனந்தா
வருடங்கள் பீடாதிபதியாக : 13
சித்தி: 3768 ப்ரபவ ஆஷாட சுக்ல த்வாதசி (பொ.ச. 0667-ஜூன்-12)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் தெற்கே விஜய யாத்திரையாக வந்திருந்த ஒரு காஷ்மீர் அரசர் லலித்தாதித்ய முக்தபீடாவை ஈர்த்தார். அவர் ஆச்சார்யரின் பூர்வாஶ்ரம பெயரில், கஷ்மீரில் ஒரு பெரிய அன்னதான சாலையை கட்டினார்.

No comments: