Pages

Tuesday, November 19, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 28





25 ஆவது ஆச்சார்யர் குறித்த விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சிதாநந்தகணேந்திர ஸரஸ்வதி (1)
பிறப்பு இடம்: ஶ்ரீமுஷ்ணம்
பூர்வாஶ்ரம பெயர்: ஶிவஶாம்பர்
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: கிருஷ்ணா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 21
சித்தி: 3648 ப்ரபவ ஆஷாட சுக்ல பிரதமை (கிபி 0547-ஜூன்-06)
சித்தி அடைந்த இடம்: ப்ரபாஸா
மற்றவை: இந்த ஆச்சார்யர் ஈஶ்வரனை அனைத்து உயிரினங்களிலும் தியானிப்பதன் மூலம் அனைத்து உயிரினங்களின் - பூச்சிகள், பறவைகள், ஊர்வன மற்றும் பிற விலங்குகளின் மொழியை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்று இருந்தார்.
அவர் உடலை துறக்கும் முன் அவர் (இரண்டாம் ஆச்சார்யர் ஶ்ரீ சுரேஶ்வராவைப் போல) அவரது யோக சக்திகளால் அவரது உடலை சிவ லிங்கமாக மாற்றி சித்தி அடைந்தார்.

No comments: