Pages

Saturday, July 3, 2010

68. முக்தி இடங்கள்:



68. முக்தி இடங்கள்:

த3ர்சனாத்3 அப்4ர ஸதஸி ஜநநாத் கமலாலயே |

காஶ்யாந்து மரணாத் முக்தி: ஸ்மரணாத் அருணாசலே||

திருவாரூரில் பிறப்பதாலும், சிதம்பர தர்சனத்தாலும், காசியில் இறப்பதாலும், திருவண்ணாமலையை நினப்பதாலும் முக்தி உண்டாகும்

2 comments:

மதுரையம்பதி said...

மதுரையில் நடந்தால் முக்தி என்றும் சொல்வார்கள்...அதுக்கு ஸ்லோகம் கிடையாதா?

திவாண்ணா said...

:-)))
அப்படி ஒண்ணும் பார்க்கலையே! இருந்தா எழுதுங்க இங்கே போட்டுடலாம்.