Pages

Wednesday, February 17, 2016

நான் யார்? - 24



முக்தி என்கிறது எது?
இப்ப நாம ஒரு மாயக் கட்டுக்குள்ள இருக்கோம். நாமல்லாத எதையோ நாம்ன்னு நினைச்சுக்கொண்டு இருக்கோம். அதனால நான் யார்ன்னு உண்மையா தீர விசாரிச்சு நம்மோட உண்மை சொரூபத்தை கண்டு பிடிச்சு அதிலேயே நிக்கறதுதான் முக்தி.

28. முக்தி யென்றா லென்ன?
பந்தத்தி லிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி.   

-நிறைந்தது- 

No comments: