Pages

Friday, January 25, 2019

பறவையின் கீதம் - 102





சுற்றுலா பயணி தன் வழிகாட்டியிடம் "இந்த ஊர் நன்றாக இருக்கிறது. எத்தனை சர்ச்கள்! இங்கிருக்கும் மக்கள் கடவுளை மிகவும் நேசிக்கிறார்கள் போலிருக்கு!” என்றார்.
வழி காட்டி சொன்னார் : “இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒத்தரை ஒத்தர் வெறுக்கிறார்கள்!”
ஒரு சிறுமியிடம் 'பேகன்கள்' யார் என்று கேட்டார்.
அவள் மதம் குறித்து ஒத்தருக்கு ஒத்தர் சண்டை போடாதவர்கள்!” என்றாள்.

No comments: