Pages

Thursday, January 7, 2016

கிறுக்கல்கள் -76



குரு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை இனிய குரலில் பாடுவதை கேட்ட சம்ஸ்க்ருத ஆசிரியர் புளகாங்கிதமடைந்தார். குருவிடம் சொன்னார்: தெய்வீகத்தை வெளிப்படுத்த சம்ஸ்க்ருதத்தைவிட இன்னும் பொருத்தமான மொழி இல்லை என அறிவேன்.
குரு சொன்னார், “உளராதே! தெய்வீகத்தின் மொழி மௌனம்!”

No comments: