Pages

Tuesday, January 19, 2016

கிறுக்கல்கள் - 80


ஒரு குறும்பு சீடன் கேட்டான்: ஞானம் அடைஞ்சாச்சுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?

இதோ ஒரு வழி. நீ உன்னையே இப்படி கேட்டுக்கொண்டு இருப்பே. “நான் கிறுக்கா? இல்லை மத்தவங்க எல்லாரும் கிறுக்கா?”

***

விருந்தினர் சீரியஸாக கேட்டார்: மாஸ்டரோட வேலை என்ன?

மாஸ்டர் சீரியஸாவே பதில் சொன்னார்: ஜனங்களுக்கு சிரிக்கச்சொல்லிக் கொடுக்கறது!
***
வாழ்கையை பார்த்து சிரிக்கக் கத்துக்கொண்டு விட்டாயானால் நீ உலகின் சக்ரவர்த்தி ஆகிவிடுகிறாய்……. சாகத்தயாராகிவிட்ட நபரைப்போல்!

No comments: