Pages

Thursday, January 14, 2016

கிறுக்கல்கள் - 78



ஏன்? ஏன்? ஏன்? ” என்று அலறினார் ஒரு சீடர். 24 மணி நேரத்துக்கு முந்தானே மாஸ்டர் இரு கைகளையும் நீட்டி வரவேற்றார். இப்போது வெளியே போ என்கிறாரே!
ஏன்னா உனக்கு மாஸ்டர் தேவையில்லை. நான் வழியைத்தான் காட்ட முடியும்; நீதான் நட்க்கணும். நான் தண்ணீரை காட்ட முடியும்; நீயேதான் குடிக்கணும். என்னை ஆச்சரிய பார்வை பார்த்துக்கொண்டு இங்கே ஏன் உன் நேரத்தை வீணாக்கணும்?
உனக்கு வழி தெரியும்; நட. தண்ணீர் உன் எதிரிலேயே இருக்கு; குடி”

No comments: