Pages

Saturday, January 2, 2016

கிறுக்கல்கள் -74



மாஸ்டர் முன்னெடுத்து செய்த நிகழ்ச்சி பெரும் வெற்றியுடன் முடிந்தது. அடுத்த நாள் நண்பரொருவர் மாஸ்டரை பார்க்கச்சென்றார். மாஸ்டர் கத்தியால் புல் வெட்டிக்கொண்டு இருந்தார்.

நீங்க முன்னெடுத்து செய்கிற நிகழ்ச்சி எல்லாம் பிரமாதமாக நடப்பதை எப்படி பாக்கறீங்க?

மாஸ்டர் அமைதியாக கேட்டார், “இந்த புல் தரை அருமையாக அமைந்தால் அது இந்த கத்திக்கு பெருமையா?”

No comments: