Pages

Wednesday, April 27, 2016

கிறுக்கல்கள்! - 109


மாஸ்டரின் சீடர் ஒருவர் மாஸ்டரை தெய்வமாகவே கண்டார்.

ஓ மாஸ்டர் நீங்கள் எதற்கு உலகில் அவதாரம் எடுத்து வந்தீர்கள்?
உன்னைபோல முட்டாள்களுக்கு மாஸ்டர்களை தொழுது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொல்ல!

No comments: