Pages

Tuesday, October 16, 2018

பறவையின் கீதம் - 48





மாஸ்டரின் பிரசங்கம் ஒரே ஒரு புதிரான வாக்கியமாக இருந்தது.

நான் செய்வதெல்லாம் நதிக்கரையில் உட்கார்ந்து நதி நீரை விற்பதுதான்!”

நான் நீரை வாங்குவதிலேயே குறியாக இருந்தேன்; நதியை கவனிக்கவில்லை.

(நேத்து கொஞ்சம் பெரிசா நெருடலா போச்சு இல்ல? இதோ காம்பன்சேஷன்!)

No comments: