Pages

Thursday, October 18, 2018

பறவையின் கீதம் - 50





துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்திவிட்டனர்.

உங்கள் குருவின் காலடிகளிலேயே எப்போதுமே நீங்கள் இருந்தால் அது உங்களது குருவுக்கு பெருமை அல்ல!

No comments: