Pages

Wednesday, March 21, 2018

கிறுக்கல்கள் - 187





இனப்பாகுபாட்டை எதிர்த்து நடந்த ஆட்சேபணை கூட்டத்தை கடுமையாக தண்டித்த கவர்னருக்கு மாஸ்டர் ஒரு ஆட்சேபணை கடிதம் அனுப்பினார்.

கவர்னர் அதற்கு பதில் அனுப்பினார் "நான் என் கடமையைத்தான் செய்கிறேன்!”

மாஸ்டர் அதை படித்துவிட்டு சொன்னார் " முட்டாள்கள் வெட்கப்பட வேண்டிய காரியத்தை செய்துவிடும் போது இப்படித்தான் அது தன் கடமை என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்.”

No comments: