Pages

Wednesday, March 28, 2018

கிறுக்கல்கள் - 192





சிறு வயதிலேயே மாஸ்டர் வீட்டை விட்டு ஞானத்தை தேடி கிளம்பிவிட்டார். கிளம்பும் போது 'ஞானத்தை கண்டறிந்தால் தெரிவிக்கிறேன்' என்று சொன்னார்.
பல வருஷங்கள் கழித்து அப்படி தெரிவிப்பது முக்கியமில்லை என்று தோன்றியது!
அப்போதுதான் அவருக்கே தெரியாமல் அதை அடைந்து விட்டு இருந்தது புரிந்தது!

No comments: