Pages

Thursday, December 6, 2018

பறவையின் கீதம் - 77





ஒரு பழைய கிறிஸ்துவ கதை:
தேவ குமாரன் சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின் நேரே நரகத்துக்குப்போனார். அங்கே துன்பப்பட்டுக்கொண்டு இருந்த பாவிகள் எல்லாரும் பாவம் நீங்கி விடுதலையானார்கள்.
நரகத்துக்கு பாவிகள் யாரும் கிடைக்க மாட்டார்கள் போலிருக்கிறது என்று சாத்தான் அழுதான்.
இறைவன் சொன்னார்: கவலைப்படாதே. தான் மிகவும் ஒழுக்கமுடையவன் என்று நினைத்துக்கொண்டு பாவிகளை கண்டனம் செய்வோரை அனுப்பி வைக்கிறேண். சீக்கிரத்தில் நரகம் நிறைந்துவிடும்.

No comments: