Pages

Tuesday, December 25, 2018

பறவையின் கீதம் - 88





கணவன் சொன்னார்: “ஏன் இன்னும் நான் பண்ண தப்பு பத்தியே பேசறே? அதெல்லாம் மன்னிச்சு மறந்துட்டேன்னு நினைச்சேனே?”
ஆமா அப்படித்தான். ஆனா அதெல்லாம் மன்னிச்சு மறந்துட்டேன் என்கிறத நீ மறக்கவே மறக்காதே!”
----
கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்கும் பக்தன்: "கடவுளே என் பாவங்கள எல்லாம் நினைவில வெச்சுக்காதே!”
கடவுள்: "என்ன பாவங்கள்? ஏற்கெனெவே மறந்துட்டேனே? கொஞ்சம் நினைவு படுத்தறியா?”
பேரன்பு தப்புகளை பதிவு செய்து வைப்பதில்லை.

No comments: