Pages

Friday, September 4, 2015

கிறுக்கல்கள்! - 17



குரு சொன்னார்: யாருமே உண்மையாக உலகை பார்ப்பதில்லை. அவரவர் தலை உருவாக்கும் உலகைத்தான் பார்க்கிறார்கள்

ஒரு அறிஞர் இதற்கு ஆட்சேபித்தார். குரு இரண்டு நீண்ட குச்சிகளை வடிவில் தரையில் வைத்தார்.

இங்கே என்ன பார்க்கிறீர்கள்?
என்கிற எழுத்து.

ம்க்கும்! நினைத்தேன். என்று எழுத்து ஒன்றுமே இல்லை. அது உங்கள் தலையில் இருக்கும் ஒரு குறியீடு. இங்கே இருப்பது இரண்டு நீளமான குச்சிகள். அவ்வளவே!

No comments: