Pages

Tuesday, September 29, 2015

கிறுக்கல்கள்! - 36


ஒரூ தீவிர சாதகருக்கு மாஸ்டர் சொன்னார்:”ஒரு நாள் உனக்கு புரிய வரும். அட நாம தேடறது ஏற்கெனெவே நம்மகிட்ட இருக்கேன்னு ஆச்சரியப்படுவே!”

அப்படின்னா இப்ப ஏன் அது தெரிய மாட்டேங்குது?”

ஏன்னா, நீ ரொம்ப முயற்சி பண்ணிகிட்டு இருக்கே!”

அப்ப எந்த முயற்சியும் செய்யக்கூடாதா?”

அப்படி இல்லை. முயற்சி தொடர்ந்து செய். ஆனா அது தன்னை காட்டிக்கிற காலத்துல காட்டிக்கும். அதுக்கு நேரம் கொடு!”

No comments: