Pages

Wednesday, September 30, 2015

கிறுக்கல்கள்! - 37


கடவுள்கிட்டே வரம் வேண்டியோ அல்லது அவரை நண்பனாக்கிக்கொள்ளவோ நல்லவனாக இருக்கும் மக்கள் பற்றி மாஸ்டர் இப்படிச் சொன்னார்.

ஒரு சோப் உற்பத்தியாளர் கடிலாக் கார் பரிசு என்று அறிவித்த போட்டியில் நிறைய பேர் பங்கெடுத்துக்கொண்டார்கள். போட்டி என்ன என்றால் நான் ஏன் சொர்க சோப்பை பயன்படுத்துகிறேன் என்று ஸ்லோகம் எழுத வேண்டும்.

ஒரு பெண்மணி எழுதிய நேர்மையான வரி: ஏன் என்றால் எனக்கு கடிலாக் கார் வேண்டும்!

No comments: