Pages

Thursday, September 24, 2015

கிறுக்கல்கள்! - 33


புதிதாக வந்த சீடன் மூத்த சீடரிடம் கேட்டார்: எனக்கு ஆன்மீகத்தில் ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லையே?

ம்ம்ம்ம்! நீ அவரிடம் ஆன்மீகத்தை கற்வந்ததால் இருக்கலாம்!

! அப்படியானால் நீங்க ஏன் இவர்கிட்ட வந்தீங்க?

அவர் செருப்போட வாரை போட்டுக்கிற அழகை பார்க்க!

No comments: