Pages

Thursday, May 7, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் -1




 

॥ श्रीमत्-शङ्कर-भगवत्पाद-सहस्रनाम-स्तोत्रम्
*
श्रीगुरुः शुद्धहृदयः श्रेयान् शान्तो दयानिधिः।
दान्तस्तितिक्षुश्चन्द्राभो न्यस्तकर्मा समाहितः॥१॥
चटुलो यतचित्तश्च श्रद्दधानश्चिरन्तनः।
चापलश्चतुरास्येड्यश्चरितव्रतकोविदः॥२॥


ஶ்ரீ
॥ ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃-
ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் ॥
*
ஶ்ரீகு₃ருஶுத்₃த₄ஹ்ருʼத₃யஶ்ரேயாந் ஶாந்தோ₁ த₃யாநிதி₄
தா₃ந்த₁ஸ்தி₁தி₁க்ஷுஶ்ச₁ந்த்₃ராபோ₄
ந்யஸ்த₁க₁ர்மா ஸமாஹித₁1
ச₁டு₁லோ யத₁சி₁த்₁த₁ஶ்ச₁ ஶ்ரத்₃த₃தா₄நஶ்சி₁ரந்த₁ந
சா₁ப₁லஶ்ச₁து₁ராஸ்யேட்₃யஶ்ச₁ரித₁வ்ரத₁கோ₁வித₃2


1. ஶ்ரீகு₃ரவே நம꞉ஶ்ரீ குருவே நமஸ்காரம்
2. ஶுத்₃த₄ஹ்ருʼத₃யாய நம꞉சுத்தமான ஹ்ருதயத்தை உடையவர்
3. ஶ்ரேயஸே நம꞉உயர்ந்தவர்
4. ஶாந்தா₁ய நம꞉சாந்தமானவர்
5. த₃யாநித₄யே நம꞉கருணையின் கருவூலமானவர்
6. தா₃ந்தா₁ய நம꞉புற புலன்களை அடக்கியவர்
7. தி₁தி₁க்ஷவே நம꞉பொறுமை உடையவர்
8. ச₁ந்த்₃ராபா₄ய நம꞉சந்திரன் போல் பிரகாசிப்பவர்
9. ந்யஸ்த₁க₁ர்மணே நம꞉ஸம்ஸாரிகளின் செயல்களை விடுத்தவர்
10. ஸமாஹிதா₁ய நம꞉மனதையும் புலன்களையும் ஸத்விஷயங்களில்
நிறுத்தியவர்
11. ச₁டு₁லாய நம꞉அழகுற எப்பொழுதும் காரியங்களில் முற்பட்டவர்
12. யத₁சி₁த்₁தா₁ய நம꞉மனதை அடக்கியவர்
13. ஶ்ரத்₃த₃தா₄நாய நம꞉ஶாஸ்த்ரம் மற்றும் குரு வாக்கியத்தில் நம்பிக்கை
உடையவர்
14. சி₁ரந்த₁நாய நம꞉(தக்ஷிணாமூர்த்தி வடிவில்) தொன்றுதொட்டு
இருப்பவர்
15. சா₁ப₁லாய நம꞉(மக்கள் நல்வழியில் வரமாட்டார்களா என்ற)
அவா கொண்டவர்
16. ச₁து₁ராஸ்யேட்₃யாய நம꞉ப்ரஹ்மாவால் போற்றப்பட்டவர்
17. ச₁ரித₁வ்ரத₁கோ₁விதா₃ய நம꞉விடாது நன்னடத்தையில் திறம்பட இருப்பவர்

No comments: