Pages

Sunday, May 24, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 13







 
रुद्धभट्टोक्तिराद्धान्तो जितमण्डनभारतिः।
परकायप्रवेशाप्तपाञ्चशर्यमहागमः॥२३॥
गुहानृसिंहसंस्तावलब्धदग्धकराम्बुजः।
सरस्वतीजयाध्मातयतीश्वरसुरेश्वरः॥२४

ருத்₃த₄ப₄ட்₁டோ₁க்₁தி₁ராத்₃தா₄ந்தோ₁ ஜித₁மண்ட₃நபா₄ரதி₁
ப₁ரகா₁யப்₁ரவேஶாப்₁த₁பா₁ஞ்ச₁ஶர்யமஹாக₃ம23
கு₃ஹாந்ருʼஸிம்ʼஹஸம்ʼஸ்தா₁வலப்₃த₄த₃க்₃த₄க₁ராம்பு₃ஜ
ஸரஸ்வதீ₁ஜயாத்₄மாத₁யதீ₁ஶ்வரஸுரேஶ்வர24॥ 
 
163. ருத்₃த₄ ப₄ட்₁டோ₁க்₁தி₁ராத்₃
தா₄ந்தா₁ய நம
(குமாரில) பட்டர் கூறிய (ஈசன் தேவையில்லை, கருமமே
பலனளிக்கும் என்ற) ஸித்தாந்தத்தைக் கட்டுப்படுத்தியவர்
164. ஜித₁மண்ட₃நபா₄ரத₁யே நம மண்டன மிச்ரர் (மற்றும் அவரது பத்னியான)
பாரதியை வெற்றி கொண்டவர்
165. ப₁ரகா₁யப்₁ரவேஶாப்₁த₁பா₁ஞ்ச₁ஶர்ய
மஹாக₃மாய நம
பரகாய ப்ரவேசம் செய்து காம சாஸ்த்ர
நுணுக்கங்களை அறிந்தவர்
166. கு₃ஹா ந்ருʼஸிம்ʼஹ ஸம்ʼஸ்தா₁வ
லப்₃த₄ த₃க்₃த₄ க₁ராம்பு₃ஜாய நம
(பரகாய ப்ரவேசத்தின் போது) குஹையில்
(
ஒளிக்கப்பட்டிருந்த தமது இயல்பு உடலை
சிலர் எரிக்க முயன்ற போது) நரசிம்மரை வேண்டி
எரிந்த தன் கரத்தாமரைகளை மீட்டுப்பெற்றவர்
167. ஸரஸ்வதீ₁ ஜயாத்₄ மாத₁ யதீ₁ஶ்வர
ஸுரேஶ்வராய நம
கலைவாணியை வெற்றிகொண்டு ஸுரேஶ்வரரை
துறவி ஆக்கியவர்



No comments: